Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு: திமுக அதிரடி

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (11:07 IST)
கடந்த ஞாயிறு அன்று மக்களவை தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம், 21 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவிப்பதற்கு பதிலாக 18 சட்டமன்ற தொகுதிக்கு மட்டுமே தேர்தல் என அறிவித்தது. இதற்கு நீதிமன்ற வழக்கையும் தேர்தல் ஆணையம் காரணமாக கூறியது
 
இந்த நிலையில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் என்பது தேர்தல் ஆணையும் செய்யும் சதி என குற்றஞ்சாட்டிய திமுக, இதுகுறித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க போவதாக நேற்று அறிவித்திருந்தது
 
இந்த நிலையில் தமிழகத்தில் 18 தொகுதிகளோடு விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments