உச்ச நீதிமன்றம் தடையை மீறி நடக்கும் திமுக பொதுக்கூட்டம்; பதற்றத்தில் திருச்சி

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (19:35 IST)
உச்ச நீதிமன்றம் தடையை மீறி திமுக திருச்சியில் அறிவித்தபடி பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறது. இதனால் திருச்சியில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

 
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் திமுக சார்ப்பில் திருச்சியில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்த தடை விதித்தது. இதனால் பொதுக்கூட்டத்தை நடத்துவது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
 
தற்போது திருச்சியில் திமுக உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறி பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறது. இதனால் திருச்சியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. மேலும் காவல்துறை எடுக்க போகும் நடவடிக்கை குறித்தும் பரபரப்பு அதிகரித்துள்ளது.
 
திமுக கூட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என திருச்சி மாநகர காவல் ஆணையர் சற்று முன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments