Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

உள்ளாட்சி தேர்தல்; திமுகவின் வழக்கு 5 ஆம் தேதி விசாரணை

Advertiesment
திமுக

Arun Prasath

, திங்கள், 2 டிசம்பர் 2019 (11:13 IST)
வார்டு வரைமுறை பணிகளை முடிக்காமல்  உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என திமுக தொடுத்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனிடையே திமுக வார்டு வரைமுறை பணிகளை முடிக்காமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் திமுகவின் வழக்கை டிசம்பர் 5 ஆம் தேதி அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மானம், மரியாதைய விட முதல்வர் பதவி முக்கியமில்ல... ஸ்டாலின் பொளேர்!!