திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாவதால் அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (12:35 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கூட்டணி கட்சிகளையும் அவற்றிற்கான தொகுதிகளை ஒதுக்கும் பணிகளையும் வேக வேகமாக நடத்தி முடித்தது.  
 
இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் சற்றுமுன் வெளியானதால்  திமுக முக்கிய நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்திற்கு படையெடுத்தனர். இதனால் அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

ராகு காலம் முடிந்து நல்ல நேரத்தில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. பின்னர் அதை எடுத்துக்கொண்டு மெரினா கடற்கரைக்கு புறப்பட்டு சென்ற ஸ்டாலின் அங்கு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வேட்பாளர் பட்டியலை வைத்து மரியாதையை செலுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துச்சா இல்லையா?. சிடி நிர்மல் குமார்.. ஆதவ் அர்ஜுனா. யார் சொல்வது உண்மை?..

வடிவேல் காமெடி உண்மையாயிடுச்சே!.. அப்பாவை மூட்டைக்கட்டி கொரியரில் அனுப்பிய பெண்!..

நாட்டை விட்டு வெளியே போங்க.. இலவச விமான டிக்கெட்.. கையில் ரூ.2.15 லட்சம் தருகிறேன்: டிரம்ப் அறிவிப்பு..!

60% விமான இருக்கைகள் இனி இலவசம்.. மத்திய அரசின் அதிரடி உத்தரவால் பயணிகள் மகிழ்ச்சி..!

எல்லாம் பொய்.. இதெல்லாம் தவெக கேட்டது!.. ஆதவ் அர்ஜுனாவை வெளுக்கும் நெட்டிசன்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments