Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாவதால் அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (12:35 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கூட்டணி கட்சிகளையும் அவற்றிற்கான தொகுதிகளை ஒதுக்கும் பணிகளையும் வேக வேகமாக நடத்தி முடித்தது.  
 
இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் சற்றுமுன் வெளியானதால்  திமுக முக்கிய நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்திற்கு படையெடுத்தனர். இதனால் அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

ராகு காலம் முடிந்து நல்ல நேரத்தில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. பின்னர் அதை எடுத்துக்கொண்டு மெரினா கடற்கரைக்கு புறப்பட்டு சென்ற ஸ்டாலின் அங்கு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வேட்பாளர் பட்டியலை வைத்து மரியாதையை செலுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments