Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள்- திமுக தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (08:44 IST)
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனுக்களை வரும் 17 ஆம் தேதி முதல் அளிக்கலாம் என திமுக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஏற்கனவே அதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்கள் கட்சியினரிடம் விருப்ப மனு தாக்கல் செய்ய சொல்லி கேட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்போது திமுகவும் தங்கள் கட்சியினர் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் போட்டியிட விரும்புவர்கள் தங்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments