Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியிடம் சூர்யா-ஜோதிகாவின் மகள் கேட்ட கேள்வி!

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2016 (15:21 IST)
இந்திய கிரிக்கெட் வீரர், மஹேந்திர சிங் தோனி, சென்னையில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில், சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா மற்றும் மகன் தேவும் கலந்துக்கொண்டனர். 


 
 
அப்போது, தியா தோணியிடம் பூங்கொத்து கொடுத்து ஒரு கேள்வியினை கேட்டார்.
 
தியா கேள்வி: பள்ளியில் படிக்கும்போது குறும்பு செய்திருக்கிறீர்களா? 
 
தோனி பதில்: ஆம், நான் பள்ளிப் பருவத்தில் குறும்புக்காரனாக இருந்தேன். அந்த வயதில் அப்படித் தான் இருக்க வேண்டும்.


 
 
தேவ்: நானும் குறும்புக்கார பையன் தான் (மெதுவாக தெரிவித்தார்). 
 
தோனி: நான், உங்கள் அப்பா நடித்த சிங்கம் படத்தை பார்த்தேன். நான் அவரின் ரசிகன். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments