Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் சிறுவர்களுக்கு தடை- மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (20:29 IST)
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இதற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் சூடடு பிடித்துள்ளது.  எனவே தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்கள், பள்ளி, மாணவர்களைப் பயன்படுத்தினால் வேட்பாளர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என  திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments