செமஸ்டர் தேர்வுகள் மாற்றம் - அண்ணா பல்கலை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (19:35 IST)
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் வரும் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைகககழகம் தெரிவித்துள்ளது.

மேலும், coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் பதிவு செய்தாதவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என அண்ணா பலகலைகழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

கூட்டணியிலேயே ஒற்றுமை இல்லை?': பீகாரை எப்படி ஒற்றுமையாக வழிநடத்த முடியும்? சிராக் பாஸ்வான்!

புயல் உருவாக வாய்ப்பில்லை! கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு? - இந்திய வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

215 முகாம்களில் 1.45 லட்சம் பேருக்கு உணவு! மழை தொடங்கும்போதே சென்னை நிலைமை இப்படியா?

பாஜக கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால், அது அவருக்கு நஷ்டம்; அவரது தொண்டர்களுக்கு கஷ்டம்: நடிகை கஸ்தூரி

அடுத்த கட்டுரையில்
Show comments