Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு: முதல்வருடன் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் ஆலோசனை

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (09:23 IST)
18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கும் நிலையில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வர் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
 
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது.
 
இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக ஆசோசனை நடத்தி வருகிறார். இன்னும் சற்று நேரத்தில் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments