Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுநிலை தரக்கட்டுப்பாடு மேலாளர் பணியிடை நீக்கம் - தமிழ்நாடு அரசு நடவடிக்கை

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (16:43 IST)
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் ரேசன் அட்டைத்தாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் சில பகுதிகளில் பொங்கல் பை தொகுப்பில் இடம்பெற்ற பொருட்கள் தரமற்றவையாக இருப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றது. மேலும் பொங்கல் பை தொகுப்பு பொருட்கள் வழங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிர்.
 
இதுகுறித்து   முதல்வர் மு.க.ஸ்டாலின் உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.இதுதொடர்பாக தரக்கட்டுப்பாடு மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கள்  முதுநிலை தரக்கட்டுப்பாடு மேலாளர் பொங்கல் பரிசு பொருட்களை தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக இருந்ததாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments