Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏமாற்றி பணம் பறித்த....சினிமா உதவி இயக்குநர் கைது

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (23:20 IST)
கோவையில் வயதானவர்களுக்கு உதவுவதுபோல் நடித்து முதியவர்களிடம் பணம் திருடிய உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் புலியகுளத்தில் முதியரை மிரட்டியவரிடம் ரூ.1000 பணத்துடன் அவரது ஏடிஎம் கார்டை பறிமுதல் செய்த முகமது தம்பி என்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

தம்பியிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்  ஏடிமெம் மையங்களுக்குக் குறிவைத்துச் சென்று, அங்கு வரும் முதியவர்களுக்கு உதவுவதுபோல் நடித்து அவர்களிடம் பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து 10 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments