Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.டி.வி. தினகரன் இரு கட்சிகளுடன் கூட்டணி...தொகுதிகள் ஒதுக்கீடு

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (23:26 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரம் 6 ஆம் தேதி தேர்தல் வரவுள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிரமான பிரசாரத்திலும் கூட்டணி கட்சிகளுடம் தொகுதிப் பங்கீட்டிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்,  தினகரனின் அமமுக கட்சி இன்று மருது செனை சங்கம் மற்றும் கோகுல மக்கள் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து இரு கட்சிகளுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் அமமுக பொதுச்செயலாள டிடிவி தினகரன்,  மருது சேனை சங்கம், கோகுல மக்கள் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

இதில் சேனை சங்கம் மற்றும் கோகுல மக்கள் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவரவாதி என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ் - காவல் ஆணையாளரிடம் புகார்!

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments