Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை நிறுவனத்தில் பலகோடி முதலீடு செய்த தோனி!

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (22:19 IST)
சென்னை தனது இரண்டாவது வீடு என்று கூறிய தல தோனி சென்னை நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
சென்னையைச் சேர்ந்த ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான கருடா ட்ரோன் தயாரிப்பு நிறுவனத்தில் பல கோடியை எம்எஸ் தோனி முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது 
 
இதுகுறித்து கருடா நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் கூறியபோது தோனிஅர்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவர். எங்களது நிறுவனமும் சிறப்பாக உழைப்பதற்கு ஊக்குவிப்பார் 
 
நான் அவருடைய மிகப்பெரிய ரசிகர். அவரது பங்களிப்பு எங்கள் நிறுவனத்தின் கனவு நனவானது என்று கூறியுள்ளார் 
 
இந்த நிறுவனம் இந்தியாவின் 26 நகரங்களில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷியா முஸ்லீம்களை கொல்லும் சன்னி முஸ்லீம்கள்!? லெபனானில் கலவரம்! - யார் காரணம் தெரியுமா?

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments