Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிவாலயம் அரசு இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்: அண்ணாமலை

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (22:15 IST)
வறண்டு கிடக்கும் கால்வாய்களில் நீர் பாய்ந்திட முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திட  அறிவாலயம் அரசு வழிவகை செய்யவேண்டும் என்பதே இம்மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை ஆகும் என்றும், பேபி அணையின் பராமரிப்பு பணிகளின் தற்போதைய நிலை என்ன என்பதையும் அரசு விளக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
 
மேலும் இன்று தமிழக பாஜக கொள்கைகளை ஏற்று நமது பாரத பிரதமர் திரு 
நரேந்திரமோடி அவர்களின் விவசாய நலத் திட்டங்களில் பயனடைந்ததால் ராமநாதபுர மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாய குடி மக்கள் நமது கட்சியில் இன்று இணைந்தனர்
 
இன்று நடைபெற்ற கூட்டத்தை ஒருங்கிணைத்த விவசாய அணியின் மாநில பொதுச் செயலாளர் திரு  வைகை பிரவீன் அவர்களுடன் இணைந்து இயற்கை விவசாயத்தைச் சிறப்பாகச் செய்து வரும் திரு தரணி முருகேசன் அவர்களை  தமிழக பாஜக  சார்பாகக் கவுரவ படுத்தியதைப் பெருமையாகக் கருதுகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைலாபுரம் vs பனையூர்! போட்டிக்கு மீட்டிங் போட்ட அன்புமணி! - இறுதி கட்டத்தை எட்டும் போர்!

சென்னை அருகே சாலையில் திடீர் பிளவு.. பூகம்பம் வந்தது போல் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அவர் பாதையில்? பாமக மேடையில் ராமதாஸ் மகள் காந்திமதி.. அன்புமணி ஆப்செண்ட்! - அடுத்தடுத்து பரபரப்பு!

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments