கம்பரை புகழ்ந்தா போதுமா? சிலை ஒன்னு வைங்க! – பிரதமருக்கு கோரிக்கை!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (09:18 IST)
நேற்று ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கம்பர் குறித்து பிரதமர் பேசிய நிலையில் கம்பருக்கு சிலை எழுப்ப கோரிக்கைகள் எழுந்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அடிக்கல் நட்டு வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தமிழில் கம்ப ராமாயணம் உள்ளது போல உலகில் பல்வேறு ராமாயணங்கள் உள்ளன என தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ் அறிஞர் மறைமலை இலக்குவனார் என்பவர் பிரதமர் மோடிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “ராமயணத்தில் வால்மீகி ராமரை சிறந்த மனிதர் என்ற அளவிலேயே புகழ்ந்திருந்தார். ஆனால் கம்பரோ ராமரை பெரும் லட்சிய மனிதராக போற்றியுள்ளார். எனவே மகாகவி கம்பருக்கு ராமர் கோவில் வளாகத்தில் சிலை அவருக்கு பெருமையளிப்பதாக இருக்கும்”என கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments