Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலம் மெயின் அருவில் பெருவெள்ளம். சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (12:54 IST)
குற்றாலம் மெயின் அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து வருவதையடுத்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
 
குறிப்பாக மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இருப்பினும் மெயினருவியில் மட்டும்தான் குளிக்க தடை என்றும் ஐந்தருவி குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments