Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி பதில் அளிப்பது அலுவல் மொழி சட்டத்திற்கு எதிரானது! – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (12:54 IST)
மத்திய அரசுக்கு பிரதிநிதிகள் ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் ஆங்கிலத்திலேயே பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய அரசுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்த நிலையில் அதற்கு மத்திய அரசு இந்தியில் பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து எம்.பி சு.வெங்கடேசன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை “மக்கள் பிரதிநிதிகள் மத்திய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் அனுப்பினால் ஆங்கிலத்தில்தான் பதில் கடிதம் அனுப்ப வேண்டும். இந்தியில் கடிதம் அனுப்புவது அலுவல் மொழி சட்டத்திற்கு எதிரானது” என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments