Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதிக்க இருந்த நேரம் தடையாய் வந்த தலீபான்கள்! – ஆப்கன் வீராங்கனை கண்ணீர்!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (12:39 IST)
தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில் பாரா ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள இருந்த ஆப்கன் வீராங்கனை கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த இரு வீராங்கனைகள் தகுதி பெற்றிருந்தனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதால் அவ்வீராங்கனைகள் விளையாட செல்ல தலீபான்கள் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில் ஆப்கன் வீராங்கனை ஜாகியா குடாதடி என்பவர் காபூலில் இருந்து தப்ப முயன்று பிறகு தனக்கு உதவுமாறு வீடியோ வெளியிட்டுள்ளார். பாரா ஒலிம்பிக்ஸில் ஆப்கானிஸ்தானை பிரநிதித்துவப்படுத்தும் முதல் வீராங்கனை ஜாகியா என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக வ்யூஸ் பெறுவதற்காக டஸ்டிங் ஸ்ப்ரேயை வாயில் வைத்து..? - இளம்பெண்ணுக்கு நேரந்த சோகம்!

ஜனநாயகக் கட்சிக்கு நிதியுதவி செய்வதா? கடும் விளைவுகள் ஏற்படும்.. எலானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் அமைச்சர் அமித்ஷா.. பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு..!

இந்தியாவில் ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா! 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்புகள்!

தாம்பரம் - விழுப்புரம், செண்ட்ரல் -ஆவடி உள்பட 17க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து - விரிவான தகவல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments