Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதிக்க இருந்த நேரம் தடையாய் வந்த தலீபான்கள்! – ஆப்கன் வீராங்கனை கண்ணீர்!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (12:39 IST)
தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில் பாரா ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள இருந்த ஆப்கன் வீராங்கனை கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த இரு வீராங்கனைகள் தகுதி பெற்றிருந்தனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதால் அவ்வீராங்கனைகள் விளையாட செல்ல தலீபான்கள் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில் ஆப்கன் வீராங்கனை ஜாகியா குடாதடி என்பவர் காபூலில் இருந்து தப்ப முயன்று பிறகு தனக்கு உதவுமாறு வீடியோ வெளியிட்டுள்ளார். பாரா ஒலிம்பிக்ஸில் ஆப்கானிஸ்தானை பிரநிதித்துவப்படுத்தும் முதல் வீராங்கனை ஜாகியா என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments