Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செந்தில் பலாஜியின் நீதிமன்ற காவல் 3வது முறையாக நீட்டிப்பு!

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (15:18 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
இந்த நிலையில் அவருடைய நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில் நீதிமன்ற காவலை மீண்டும் 14 நாட்கள் நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
எனவே ஆகஸ்ட் எட்டாம் தேதி வரை மூன்றாவது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனது கணவர் மாட்டிறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்துகிறார். இஸ்லாமியரை திருமணம் செய்த இந்து பெண் புகார்..!

நான் அமைச்சரும் இல்லை.. என்னிடம் நிதியும் இல்லை.. வெள்ள சேதத்தை பார்வையிட்ட நடிகை கங்கனா புலம்பல்..!

பீகார் தொழிலதிபர் கொலை.. இறுதிச்சடங்கை நோட்டமிட்ட கொலையாளி கைது?

காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி.. திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு..!

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

அடுத்த கட்டுரையில்
Show comments