Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாநிதி மாறன் & கனிமொழி மீதான அவதூறு வழக்குகள் ரத்து!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (12:42 IST)
திமுக முன்னணித் தலைவர்களான தயாநிதிமாறன் மற்றும் கனிமொழி ஆகியவர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மீது முந்தைய அதிமுக அரசு அவதூறு வழக்குகளை தொடுத்தது. அதை ரத்து செய்ய சொல்லி மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதையடுத்து வழக்கை ஏற்று நீதிமன்றம் விசாரித்த போது அரசு சார்பில் அவதூறு வழக்குகளை திரும்ப பெறுவதாகக் கூறியதை அடுத்து சம்மந்தப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments