Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமான் வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? சென்னை உயர் நீதிமன்றம்..!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (15:48 IST)
சீமான் வழக்கை  11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம்    கேள்வி எழுப்பி உள்ளது
 
நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் வாபஸ் பெறப்பட்ட நிலையில், சீமானுக்கு எதிரான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம்    கேள்வி எழுப்பி உள்ளது மட்டுமின்றி வரும் 26ஆம் தேதி விளக்கமளிக்க 
காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
மேலும் 2011ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல்துறைக்கு வழங்க சீமான் தரப்பிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது
 
விஜயலட்சுமியின் புகார்கள், வாபஸ் பெற்ற விவரங்களை காவல்துறை தாக்கல் செய்யவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments