Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல தஞ்சை ரவுடிக்கு தூக்கு தண்டனை! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (12:03 IST)
தஞ்சாவூரில் பல கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தஞ்சையில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர் ரவுடி கட்டராஜா. இவர்மீது 10 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில காலம் முன்னதாக செந்தில்நாதன் என்பவரை கொன்ற வழக்கில் கட்டராஜா கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் ரவுடி கட்டராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீண்ட காலம் கழித்து ரவுடி ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments