Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 வயது சிறுமியின் கருவைக் கலைக்க நீதிமன்றம் அனுமதி

Webdunia
வெள்ளி, 4 மே 2018 (13:10 IST)
ரவுடியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 14 வயது சிறுமியின் கருவைக் கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ரவுடியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 14 வயது சிறுமியின் கருவைக் கலைக்க அனுமதி கோரி குழந்தைகள் நலக்குழு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
 
இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் கருத்து தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டீன், குழந்தையின் கருவைகலைக்க ஒப்புதல் அளித்தார்.
இதனையடுத்து 14 வயது சிறுமியின் 18 வாரக் கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்