Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த குழந்தையின் சாம்பலை கற்களாக மாற்றியுள்ள தம்பதியர்

Sinoj
வெள்ளி, 19 ஜனவரி 2024 (20:16 IST)
அமெரிக்காவில் இறந்த குழந்தையின் சாம்பலை கற்களாக மாற்றியுள்ளனர் தம்பதியர்.

அமெரிக்கா நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் அரியவகை நோய் பாதிப்பால் உயிரிழந்த 15 மாதக் குழந்தையின் சாம்பலை கற்களாக மாற்றறியுள்ளர் தம்பதியர்.

TBCD என்ற என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை பாப்பி, 9 மாதக் குழந்தையாக இருந்தபோது, அவருக்கு இந்த  நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்தக் குழந்தை தற்போது உயிருடன் இல்லை. ஆனால், அரியவகை  நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 15 மாதக் குழந்தை பாப்பியின் சாம்பலை கற்களாக மாற்றி தங்களுடன் வைத்து கைல் – ஜேக் தம்பதியர் வாழ்து வருகின்றனர்.

இந்த கற்கள் குழந்தையின் நினைவாக வைத்திருப்பதாகவும் இந்தக் கற்கள் மூலம் பாப்பியுடன் இருப்பது போல உணர்வதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலை ஏற்க மறுத்த குடும்பம்; 13 பேரையும் விஷம் வைத்து கொன்ற பெண்! - சிக்கியது எப்படி?

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.. விமான சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு குறித்து ஈபிஎஸ்..!

விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழப்பு: முதலமைச்சர் பதில் சொல்லியே ஆக வேண்டும்: அண்ணாமலை..

வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிழப்பு: சிகிச்சையில் 93 பேர்..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழ்நாடு அரசு சார்பில் முழு ஒத்துழைப்பு: அமைச்சர் மா சுப்பிரமணியன்

அடுத்த கட்டுரையில்
Show comments