Webdunia - Bharat's app for daily news and videos

Install App

. தமிழகத்தில் இன்று மேலும் 5,584 பேருக்கு கொரோனா உறுதி !

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (21:31 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 5,584 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,80,524 ஆக உயர்வு என  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 பேராகும்.  மொத்தம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,090 ஆக உயர்ந்துள்ளது.

 சென்னையில் மேலும் 993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.  சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,591பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 6516 ஆகும். இதுவரை 4,23, 231 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

அடுத்த கட்டுரையில்
Show comments