Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா ! 85 பேர் உயிரிழப்பு

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (18:24 IST)
தமிழகத்தில் இன்று  கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,647 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் தமிழகத்தில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 9,233 பேராக அதிகரித்துள்ளது.

இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  5,75,017 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,612  பேர் ஆகும்.  இதுவரை  குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,19,448 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்றைய பாதிப்பு 1187 ஆகவும், மொத்தமாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,62,125 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments