Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 1725 பேருக்கு கொரோனா உறுதி !! 17 பேர் பலி

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (19:09 IST)
தமிழகத்தில் இன்று 1725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,54,460 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 2384 பேர் குனமடைந்தனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை  725258 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரொனாவால்  17பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,454 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 497 பேருக்கு கொரோனா  தொற்று உறுதிய்செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 2,07,686 ஆக அதிகரித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments