Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சி தலைமைக்கு எதிராக கருத்து கூறிய கார்த்திக் சிதம்பரம்: பெரும் சலசலப்பு!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (18:27 IST)
காங்கிரஸ் கட்சியின் சரியான வகையில் செயல்பட வேண்டிய நேரம் இது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் பீகார் மாநில தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி, அடுத்து வரும் தேர்தலில் சுதாரிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சில மாற்றங்களை செய்ய வேண்டிய நேரம் இது தான் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்திருந்தார் 
 
மேலும் பாஜகவுக்கு மாற்றான கட்சி காங்கிரஸ் என்பதை மக்கள் மறந்து விட்டார்கள் என்றும் காங்கிரஸ் சுய விசாரணை செய்ய வேண்டிய நேரம் இது என்றும் சரியான நேரத்தில் செயல்பட்டு காங்கிரஸ் கட்சி மீள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இந்த கருத்துக்கு கார்த்திக் சிதம்பரம் தனது டுவிட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கபில் சிபல் மற்றும் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்தால் கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments