Webdunia - Bharat's app for daily news and videos

Install App

60 மாணவர்களுக்கு கொரொனா உறுதி...

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (16:34 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவியது. இந்தியாவிலும் தொற்றுப் பரவ அதிகரித்ததை அடுத்து, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதனால் பள்ளிகள் மூடப்பட்டன.

இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், கொரொனா இரண்டாம் அலை தீவிரம் அடையவே  மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. சமீபத்தில் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது ஆனோக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்த 60 மாணவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் பள்ளி வளாகம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது, மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments