Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 2,370 பேருக்கு கொரோனா உறுதி ! 27 பேர் பலி

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (21:35 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 2,370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 7,39, 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொரோனாவிலிருந்து 2,402 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 7,08,846 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று கொரோனாவால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 11,299 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments