Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 1,366 பேர் கொரொனா உறுதி !15 பேர் பலி

Webdunia
சனி, 5 டிசம்பர் 2020 (19:25 IST)
தமிழகத்தில் இன்று 1,366 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 7,88, 920 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து இன்று குணமடைந்தோரின் எண்னிக்கை 1,407 ஆகும். இதுவரை மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,66,261 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 15 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,777 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் 353 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் இதுவரை 2,17,204 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments