Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை உயர்வு; டயர், நுங்கு வண்டி ஓட்டி போராட்டம்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (11:13 IST)
தேசிய அளவில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து ரூ.100 ஐ தொட்டுள்ள நிலையில், அதை கண்டித்து கோவையில் இளைஞர்கள் நூதன போராட்டம் நடத்தியுள்ளனர்.

கடந்த சில காலமாக இந்தியாவில் பெட்ரோல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வந்த நிலையில் தமிழகத்தில் தற்போது பெட்ரோல் விலை ரூ.100 ஐ தொட்டுள்ளது. இதை கண்டித்து கோவையில் இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சைக்கிள் டயர், நொங்கு வண்டி ஆகியவற்றை சாலையில் ஓட்டி சென்று நூதனமான முறையில் அவர்கள் போராட்டத்தை நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments