Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை உயர்வு; டயர், நுங்கு வண்டி ஓட்டி போராட்டம்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (11:13 IST)
தேசிய அளவில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து ரூ.100 ஐ தொட்டுள்ள நிலையில், அதை கண்டித்து கோவையில் இளைஞர்கள் நூதன போராட்டம் நடத்தியுள்ளனர்.

கடந்த சில காலமாக இந்தியாவில் பெட்ரோல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வந்த நிலையில் தமிழகத்தில் தற்போது பெட்ரோல் விலை ரூ.100 ஐ தொட்டுள்ளது. இதை கண்டித்து கோவையில் இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சைக்கிள் டயர், நொங்கு வண்டி ஆகியவற்றை சாலையில் ஓட்டி சென்று நூதனமான முறையில் அவர்கள் போராட்டத்தை நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்.. ஆனால் தாக்கியது ஈரான் அல்ல.. இன்னொரு நாடு. அதிர்ச்சி தகவல்..!

போன் செய்தால் போதும் வீட்டுக்கே வரும் பிஎஸ்என்எல் சிம்.. ஜியோ, ஏர்டெல்லுக்கு போட்டியா?

அடுத்த கட்டுரையில்
Show comments