ஜெயலலிதாவை கடைசியாக ஓபிஎஸ் எப்போது பார்த்தார்? வாக்குமூலத்தில் முரண்!

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (13:30 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் கடைசியாக சந்தித்தது எப்போது என்பது குறித்து பன்னீர்செல்வம் முரண்பாடான தகவலை கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று ஆஜரான ஓ பன்னீர்செல்வம் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி மெட்ரோ ரயில் நிகழ்ச்சியில்தான் ஜெயலலிதாவை கடைசியாக பார்த்ததாகத் தெரிவித்தார் 
 
ஆனால் இன்று டிசம்பர் 5-ஆம் தேதி மருத்துவமனையில் எக்மோ கருவி பொருத்தும்போது பார்த்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இடைத்தேர்தலில் படிவங்களில் ஜெயலலிதா கைரேகையை வைத்தது தனக்கு தெரியும் என்றும் ஓபிஎஸ் என்று கூறியுள்ளார் அவருடைய முரண்பாடான வாக்குமூலத்தை பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments