Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் பேண்டேஜ் துணி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம்

Webdunia
சனி, 28 மே 2022 (17:21 IST)
நூல் விலை உயர்வு காரணமாக பேண்டேஜ் துணி  உற்பத்தியாளர்களின் வேலை  நிறுத்தம் இன்று 4 வது நாளாக தொடர்ந்து வருகிறது.

மருத்துவப் துணி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் விசைத்தறிகள், சைசிங் பேக்டரிகள், பேண்டேஜ் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் தமிழகத்தில் நூல் விலை உயர்வு காரனமாக பேண்டேஜ் உற்பத்தியாளர்களின் 7 நாள் வேலை  நிறுத்த போராட்டம் இன்று 4 வது  நாளை எட்டியுள்ளது.

மருத்துவ துணி உற்பத்தியாளார்கள் சங்கம் சார்பில், விசைத்தறிகள் சைசிங்க் பேக்டரிகள், பேண்டேஜ் தொழிற்சாலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மசோதா.. 2வது முறையாக திருப்பி அனுப்பிய கவர்னர்..!

ஈபிஎஸ் - எல்.கே. சுதீஷ் திடீர் சந்திப்பு.. கூட்டணியா? ராஜ்யசபா தொகுதி பேச்சுவார்த்தையா?

சசிதரூரின் ஒரே ஒரு நாள் பேச்சு: பாகிஸ்தான் ஆதரவை திரும்ப பெற்ற கொலம்பியா..!

தங்கம் , வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை விலை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments