Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகையை ஒப்படைத்த ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (00:18 IST)
சமீபத்தில் சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த ஒரு பயணி தனது 60 கிராம் தங்க நகையை தொலைத்துவிட்டார்.

இதையடுத்து, இந்த நகையைப் பார்த்த அப்பேருந்தின் ஓட்டுநர் குணசீலன் மற்றும் நடத்துனர் குணசேகரன் ஆகிய இருவரும் இதை காவல்துறை மூலம் தங்க நகையைத் தொலைத்தவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க உதவினர்.

இதையடுத்து தங்க நகையை போலீஸ் மூலம் உரியவர்களிடம் ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments