Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒபிஎஸ் - பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து மோதல்: அதிமுக பாஜக உறவில் விரிசலா?

Webdunia
வியாழன், 15 பிப்ரவரி 2018 (19:21 IST)
தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என்ற பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு பதிலளித்த ஓபிஎஸ்க்கு மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.

 
இன்று அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
தமிழகம் தற்போது அமைதியாக இருப்பதாக பலர் கூறி வருகிறார்கள். ஆனால் அப்படி இல்லை. பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி உள்ளது என்று கூறினார்.
 
இதுகுறித்து ஒ.பன்னிர்செல்வத்திடம் கேட்டபோது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லி இருப்பது உண்மைக்கு மாறானது. அது ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய் என்று கூறினார்.
 
இந்நிலையில் மீண்டும் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஜமுக்காளத்தில் கலப்படம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வங்கக்கடலில் ரீமால் புயல்.. 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்திவைப்பு

வங்கக் கடலில் 'ரீமால்' புயல் எதிரொலி: தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

8 நாட்களுக்கு பின் குற்றாலத்தில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments