Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தின்பண்ட கடைகள் மூடப்படும் - அமைச்சர் சுப்பிரமணியன்

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (23:58 IST)
சென்னை தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் உள்ள தின்பண்டக் கடைகள் தீபாவளி முடியும் வரை மூடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரொனா பரவியுள்ளது.

இந்தியாவில் 2 வது தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் நீண்ட நாட்களுக்குப்பிறகு தமிழகத்தில் இன்று 1000 கீழ் கொரோன தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் உள்ள தின்பண்டக் கடைகள் தீபாவளி முடியும் வரை மூடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவை மக்கள் வாங்கிச் செல்ல வேண்டாம் என மக்கள் நல்வாழ்த்துறை  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments