Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தில் மூதாட்டியை மரியாதை குறைவாக நடத்திய நடத்துநர் - வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (19:42 IST)
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு அரசுப் பேருந்தில் சென்ற மூதாட்டியை கவுரவக் குறைவாக நடத்தியதாக  நடந்துனர்  மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரில் இருந்து 34/A  என்ற அரசுப் பேருந்து இயங்கப்பட்டு வருகிறது.

இந்தப் பேருந்தில் இன்று பயணித்த மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூர் சென்றார். அதே பேருந்தில் மீண்டும் திரும்பியுள்ளார்.

அப்போது,  நடத்துனர் மூதாட்டியிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டு ஓசி என்றால் போயிட்டு போயிட்டு வருவியா என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இதை ஒருவர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது வைரலாகி வருகிறது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments