12ஆம் வகுப்பை அடுத்து 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: ரிசல்ட் எப்போது?

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (12:54 IST)
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்த நிலையில் இன்றுடன் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியும் முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இதனை அடுத்து தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட தேர்வுத் துறை ஆயத்தம் செய்து வருகிறது, அடுத்ததாக பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களும் விரைவில் திருத்தி முடிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments