Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார்

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (20:16 IST)
சசிகலாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சமீபத்தில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்ற சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைத்ததாகக் கூறி அதிமுக இணைப்பதாகக் கூறி அதிமுக  கொடியைப் பயன்படுத்தினார். அத்துடன்,  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லக் கல்வெட்டில்  கொடியேற்றியவர் கழகப் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா எனப் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா எனக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டதற்கு எதிராக முன்னாள அமைச்சர் ஜெயக்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments