Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாகப் புகார் !

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (15:38 IST)
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்  ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்றன. திமுக தனிப்பெரும்பானையுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று 30 நாட்கள் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் முக.ஸ்டாலின்  மக்கள் நலன் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதேசயம் பொதுமக்கள் தங்கள் குறைகளை முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவிக்க cmcell.tn.gov.in என்ற தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இப்புகார்கள் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளாரா இல்லையா என்பது குறித்து இந்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரே பாராட்டிய தமிழ்நாட்டின் ஏரி மனிதன்! யார் இந்த நிமல் ராகவன்?

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments