Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பரில் ஆசிரியர் போட்டித் தேர்வு! – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (14:54 IST)
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் மாதம் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பல ஆசிரியர்கள் ஓய்வுபெற உள்ள நிலையில் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு அப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் நிரந்தர ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

முன்னதாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் பணியில் சேர்வதற்கான போட்டித்தேர்வு டிசம்பரில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments