Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெருக்கடி மேல் நெருக்கடி: இங்கிலாந்து பிரதமர் ராஜினாமாவா?

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (14:17 IST)
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இருந்த 4 அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை அடுத்து இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் இன்று ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்வார் என இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இங்கிலாந்து நாட்டின் நிதியமைச்சர் முதலில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை அடுத்து மூன்று அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். ஒரே நேரத்தில் நான்கு அமைச்சர்கள் ராஜினாமா செய்ததால் இங்கிலாந்து அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது 
 
இதனை அடுத்து அடுத்தடுத்து நான்கு அமைச்சர்கள் ராஜினாமாவை தொடர்ந்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த சில எம்பிக்களும் ராஜினாமா செய்து வருவதாக கூறப்படுகிறது 
 
நாளுக்கு நாள் பிரதமர் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது அதிருப்தி அதிகரித்து வருவதை அடுத்து பிரதமர் என்று ராஜினாமா செய்யப் போவதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments