Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்..!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (15:27 IST)
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் ஒருவர் உயிர் இழந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒரு பக்கம் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இன்னொரு பக்கம் புதுச்சேரியில் கல்லூரி மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். 
 
புதுச்சேரியை அடுத்த குருபாம்பேட்  என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி காயத்ரி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதனை அடுத்து அவருக்கு சோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. 
 
இதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி இன்று காலை உயிரிழந்து உள்ளார். டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உயிரிழந்திருப்பது புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments