Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி பேருந்து விபத்து -21 மாணவிகள் படுகாயம்!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (16:00 IST)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒ. மேட்டுப்பட்டியில்  திருவேங்கடத்தில் இருந்து சாத்தூர்  வந்த எஸ்.ஆர். நாயுடு ஞாபகார்த்த கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 21 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியயாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர். அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments