Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் வெடித்து சிதறிய எரிவாயு குழாய்: பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (19:30 IST)
கோவையில் வெடித்து சிதறிய எரிவாயு குழாய்: பொதுமக்கள் அதிர்ச்சி!
கோவையில் திடீரென எரிவாயு குழாய் வெடித்து சிதறியதால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
மத்திய அரசு நிறுவனத்தின் சார்பில் 24 மணி நேர எரிவாயு குழாய் பதிக்கும் பணி கோவையில் நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென எரிவாயு குழாய்கள் வெடித்து சிதறியது 
 
சோதனைக்காக எரிவாயு செலுத்தப்பட்ட நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடியதாகவும் இதுவரை வந்த தகவலின் படி பொதுமக்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் குழாய் பதிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மாவட்டங்களை குளிர்விக்க வருகிறது மழை! இன்றைய மழை வாய்ப்பு!

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments