Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலில் கரப்பான் பூச்சி... சிக்கலில் பிரபல ஹோட்டல்!

Webdunia
புதன், 11 மே 2022 (13:32 IST)
கடலூரிலுள்ள ஒரு பிரபல ஹோட்டலில் பொங்கலில் கரப்பான்பூச்சி, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு. 

 
கடலூரில் செயல்படும் பிரபல உணவகத்தில் பொங்கல் ஒன்று பார்சல் வாங்கிச் சென்ற வீட்டில் திறந்து பார்த்த போது அதில் கரப்பான்பூச்சி இருப்பது தெரியவந்தது. இது குறித்து மீண்டும் ஹோட்டலில் வந்து கேட்டதற்கு சரியான பதில் கூறவில்லை. மாறாக உணவு வாங்கிய தொகையை அவரிடம் திருப்பிக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
 
இதனால் இது சம்பந்தமாக புகைப்படத்தை அவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தவறு நடந்தது உண்மை தான் என உணவகம் ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளது.
 
மேலும் இதுகுறித்து முறையாக பிரபல உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்க உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments