Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் ஐ .பெரியசாமி முக்கிய அறிவிப்பு

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (16:56 IST)
வரும் மார்ச்  31 ஆம் தேதிக்குள் 14.40 லட்சம் பேருக்கு ரூ.6000 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ . பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: மார்ச் 31 ஆம் தேதிக்குள் 14.40 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ், 5 சவரன்  நகை திருப்பித்தரப்படும் எனவும் விடுபட்டுள்ள தகுதியான நபர்கள் இதற்கு விண்ணப்பித்தால் நகைக்கடன் தளுபடி செய்யப்படும் எனவும் பல கட்டச் சோதனைகள் மூலம் நகைக்கடன் அனைத்தும் கணகீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், போலி ஆவணம், போலி நகைகள் மூலம்  னைஅக்கடன் பெற்ற நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments