Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச மின்சாரம் வழங்க ரூ. 5000 கோடி ஒதுக்கீடு

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (16:53 IST)
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க  ரூ. 5000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 2022-23ம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. 1 மணி நேரம் 55 நிமிடங்களுக்கு வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் விவசாயம், மீன் பண்ணைகள் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில்,   விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க TANGEDCo- விற்கு ரூ.5,15 7.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்டஹ் பட்ஜெட் தாக்கல் குறித்து முதல்வர் ஸ்டாலின், மண்ணைக் காக்கும் பட்ஜெட் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments