Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச மின்சாரம் வழங்க ரூ. 5000 கோடி ஒதுக்கீடு

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (16:53 IST)
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க  ரூ. 5000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 2022-23ம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. 1 மணி நேரம் 55 நிமிடங்களுக்கு வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் விவசாயம், மீன் பண்ணைகள் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில்,   விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க TANGEDCo- விற்கு ரூ.5,15 7.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்டஹ் பட்ஜெட் தாக்கல் குறித்து முதல்வர் ஸ்டாலின், மண்ணைக் காக்கும் பட்ஜெட் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments