Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவுக்கும் பொங்கல் விடுமுறை: முதல்வர் முக ஸ்டாலின் கடிதம்!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (12:47 IST)
தமிழகத்தில் பொங்கல் விடுமுறை 5 நாட்களில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவிலும் பொங்கல் விடுமுறை விட வேண்டும் என கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்களுக்கு கோரிக்கை விடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
கேரளா எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் உள்ள தமிழர்கள் ஒவ்வொரு வருடமும் பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். எனவே அவர்களுக்காக அந்த ஆறு மாவட்டங்களில் பொங்கல் திருநாள் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்
 
இந்த கோரிக்கையை ஏற்று கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் பொங்கல் விடுமுறை விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments